ஃபாத்திமாவை அடுத்து மேலும் ஒரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,December 01 2019]

சென்னை ஐஐடியில் படித்து கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா என்ற மாணவி சமீபத்தில் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த மாணவி மைதிலி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஓசூரை சேர்ந்த 19 வயது மாணவி மைதிலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மைதிலி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தமிழகத்தில் மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'தளபதி 64' படத்தின் இணைந்த 'கைதி' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

புதையலுக்காக நடந்த கொலை: போலீஸ் அதிகாரி மகனே கொலை செய்த கொடூரம்

புதையல் ஆசையால் போலீஸ்காரர் மகன் ஒருவரே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தனுஷின் 'பட்டாஸ்' பட அட்டகாசமான அறிவிப்பு இதுதான்!

தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக

பாஜகவில் திடீரென இணைந்த பிரபல தமிழ் நடிகை!

மத்தியில் வலுவாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க அல்லது குறைந்தபட்சம் கட்சியை வளர்க்க அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது

தனுஷின் 'பட்டாஸ்' குறித்த அதிரடி அப்டேட்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவர் நடித்த அடுத்த திரைப்படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா'