ஒரே ஒரு செல்பி: ஸ்தம்பித்த சமூக வலைதளங்கள்

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

ஒரு நடிகர் ஒரே ஒரு செல்பி எடுத்த செய்தி சமூக வலைத்தளத்தில் ஸ்தம்பிக்கும் அளவிற்கு டிரெண்ட் ஆகியுள்ளது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நேற்று மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். ரசிகர்களின் பேராதரவை கண்டவுடன் அவர் உணர்ச்சிமயமாகி படக்குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி அனைவருக்கும் கையசைத்து மட்டுமின்றி ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த செல்பி செய்தி வெளிவராத ஊடகங்களே இல்லை என்று சொல்லலாம். அது மட்டுமின்றி இந்த செய்தி அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகியுள்ளது. இவ்வளவுக்கும் விஜய் எடுத்த செல்பி இன்னும் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியாகவில்லை. அப்படி இருந்தும் ஒரே ஒரு செல்பி குறித்த செய்தி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்கும் அளவுக்கு டிரெண்ட் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கையும் இது நிரூபிக்கின்றது என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

இன்று ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை: ஆஜரானாரா விஜய்?

நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோரது இல்லங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே

ஆஸ்கார் விருதுகள் 2020: விருது பெற்றவர்கள் குறித்த முழு விபரங்கள்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது.

விஜய் நினைத்து இருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும்: நெய்வேலி பாஜக போராட்டம் குறித்து அமீர்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ள

எத்தனை பிரச்சனை இருந்தாலும் ரசிகர்களை பார்த்ததும் புன்னகைக்கும் தளபதி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளில் விஜய் மற்றும் விஜய்யின் படங்கள் சந்தித்த பிரச்சனைகளை போல் வேறு எந்த நடிகரோ அல்லது அவரது படங்களுக்கோ இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்: என்ன அறிவிப்பு தெரியுமா?

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சுருளி' என்ற