close
Choose your channels

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

Saturday, September 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு சராசரி அளவை விட வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என்றும் தமிழகத்தில் அதிகளவாக 924 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.