close
Choose your channels

போதையில் பிணங்களுடன் உடலுறவு கொண்ட 23 வயது இளைஞர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப் பழக்கத்திற்கு அடிமையான 'கசீம் குரம்' என்கிற 23 வயது இளைஞர், பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடல் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, போதை தலைக்கேறினால் எதுவும் தெரியாது என்பது என்பார்கள். ஆனால் மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, வாழ்வியலுக்கு எதிரான இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதே பலரது கருத்து.

இந்நிலையில் சிறுவயது முதலே திருட்டு சம்பவங்கள், மற்றும் கஞ்சா மது போன்ற, போதை பழக்கங்களுக்கு அடிமையாகிய 'கசீம் குரம்' ஃபுல் போதையில் லண்டனில் இருக்கும் பிணவறைக்குள் புகுந்து திடீரென அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இந்த போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

குற்றவாளியான 'கசீம் குரம்' என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்றும், ஏன் இப்படி நடந்து கொண்டேன் என புரியவில்லை என நீதிபதியிடம் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதித்தார் நீதிபதி. மேலும் மருத்துவரின் பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர் 'நெகோபியா' என்கிற மனநோயால் பாதிக்க பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள். இவர்களுக்கு மனிதர்களை விட பிணங்களை பார்க்கும்போது அதிகப்படியான ஈர்ப்பு வரும் என கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.