close
Choose your channels

10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. சசிகலாவின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளியா?

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலா இப்போதைக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை. எனவே அவருடைய அரசியல் கனவு அஸ்தனமாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.