close
Choose your channels

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இன்னும் ஒருசில நிமிடங்களில் வாக்கெடுப்பின் முடிவுகள் தெரியவரும். ஆனால் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எடுக்கப்படும் வாக்கெடுப்பை கவர்னர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.