close
Choose your channels

எழில் கொஞ்சும் வனப்புடன் நடிகை ரித்து வர்மா… அட்டகாசமான புகைப்படம்!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை ரித்து சர்மா. இவர் கௌதமன் மேனன் இயக்கத்தில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்“ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார்.

இதையடுத்து “புத்தம் புது காலை“ எனும் ஆந்தாலஜி திரைப்படத்திலும் நடிகை ரித்து வர்மா நடித்திருந்தார். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “துருவநட்சத்திரம்“ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் “சைனா“ போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் இணைந்துள்ள நடிகை ரித்து வர்மாவிற்கு தமிழ் ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பு இருந்துவருகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ரித்து வர்மா தற்போது சேலை உடுத்திய அழகியப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பாசிடிவ் கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.