எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் அலியாபட்?

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை அடுத்து தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையிலும் இன்னும் இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல் வெளியே வரவில்லை. பல முன்னணி நடிகைகளிடம் எஸ்.எஸ்.ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி, பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவர் கரண்ஜோஹரை நாடியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அலியா பட் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் என்றாலும் மிக விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆன விஜய்சேதுபதி படம்

தல அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான 'விஸ்வாசம்' படத்தில் அஜித் நயன்தாராவை அடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் அஜித் மகளான ஸ்வேதா என்ற கேரகரில் நடித்த அனிகா.

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம்: பானுப்ரியா மீது நடவடிக்கையா?

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், ஒரு வருடமாக சிறுமிக்கு சம்பளம் தராமல், குடும்பத்தினர்களையும்

'வஞ்சகர் உலகம்' பட நாயகியின் திருமண செய்தி

குருசோமசுந்தரம் நடிப்பில் 'வஞ்சகர் உலகம்' என்ற தமிழ்ப்படத்திலும் பல தெலுங்கு, கன்னட, மலையாள படங்களிலும் நடித்த நடிகை அனிஷா அம்ப்ரோஸ் அவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

'நீயா 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய இரண்டு படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும்