ரொம்ப ஆட்றாங்க, என்னால சும்மா இருக்க முடியாது: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் படலம் நடக்கும் என்பது தெரிந்ததே. கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பி வந்த வனிதாவை, இந்த வாரம் 'வி ஆர் பாய்ஸ்' வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்த்ததே. அதேபோல் இன்றைய நாமினேஷன் படலத்தில் தர்ஷன், முகின், சாண்டி உள்பட கவின் குழுவினர் வனிதாவை நாமினேஷன் செய்கின்றனர்.

இந்த நிலையில் வனிதா, தர்ஷனை நாமினேஷன் செய்கிறார். ஐந்து பேர் ஒரு குழுவாக சேர்ந்து அவர்களுக்குள் நாமினேட் செய்யாமல் உள்ளனர். குறிப்பாக அந்த 5 பேர்களில் ஒருவர் கூட தர்ஷனை நாமினேட் செய்வதில்லை. எனவே இனிவரும் வாரங்களில் தர்ஷன் நாமினேட் பட்டியலிலேயே வருவாரா? என்ற சந்தேகம் தனக்கு வந்திருப்பதாக தர்ஷனை நாமினேஷன் செய்ததற்கான காரணத்தை தெரிவித்தார்.

மேலும் அந்த ஐந்து பேர்களும் ரொம்ப ஆடுறங்க என்றும், கண்ணுக்கு தெரிந்து தன்னால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறினார். என்னதான் தர்ஷனை வனிதா நாமினேஷன் செய்தாலும், எவிக்சன் பட்டியலில் தர்ஷன் வந்தாலும் அவரை மக்கள் மிக எளிதில் காப்பாற்றிவிடுவார்கள். எனவே இந்த வாரம் வனிதாவுக்கு ஆப்பு வைக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே தெரிகிறது.

More News

திருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்!

வேலூர் மாவட்டத்தில் திருமணமான ஐந்தாவது நாளே விபத்தில் பலியான மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது

ஒருமையில் கேள்வி கேட்ட ரசிகருக்கு பார்த்திபனின் கண்ணியமான பதில்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் இந்த டிரைலருக்கு பின் படத்தை அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

கேப்டன் டாஸ்க்: தர்ஷன் விட்டுக்கொடுக்க வனிதா காரணமா?

கடந்த இரண்டு நாட்களாக தன்னையும் ஷெரினையும் தவறாக இணைத்து வதந்தி பரப்பி வந்த வனிதா மீது கடும் கோபத்தில் தர்ஷன் இருந்தார். மேலும் உன்னுடைய நண்பர்கள் விட்டுக்கொடுத்து

நான் தியாகத்தில விட்டுக்கொடுக்கலை: லாஸ்லியாவுக்கு தர்ஷன் விளக்கம்

கேப்டன் டாஸ்க்கில் தன்னால் தொடர முடியவில்லை என்ற நிலை வந்தவுடன் உண்மையை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தான் விட்டுக்கொடுப்பதாக வனிதா டாஸ்க்கில் இருந்து வெளியேறினார்

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு கரெக்டான கலை இயக்குனரை பிடித்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது