இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடந்த சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 217 ரன்கள் எடுத்திருந்தும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் நோபால் மற்றும் வைடுபால்கள் மிக அதிகமாக வீசப்பட்டது என்பதும் எக்ஸ்ட்ரா ரன்கள் மட்டும் 18 ரன்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த தல தோனி ’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வைட் மற்றும் நோபால்களை தவிர்க்க வேண்டும் என முதல் போட்டியிலே நான் கூறியிருந்தேன். ஆனால் இந்த போட்டியில் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நோபால் மற்றும் வைடு பந்துகள் அதிகம் வீசினால் அவர்கள் வேறு ஒரு கேப்டன் தலைமையில் கீழ் தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்றும் இரண்டாவது முறையாக எச்சரிப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'அம்மாட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. அதிதி ஷங்கரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

 பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

திருநெல்வேலிக்காரங்க என்னை நல்லா திட்றாங்க.. 'விடுதலை' பட நடிகர் சேட்டன் பேட்டி..!

திருநெல்வேலியில் படம் பார்த்தவர்கள் தனது கேரக்டரை நன்றாக திட்டுகிறார்கள் என 'விடுதலை' படத்தில் நடித்த நடிகர் சேத்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நாம நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம்: அருள்நிதியின் 'திருவின் குரல்' டிரைலர்..!

அருள்நிதி நடித்த 'திருவின் குரல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட  போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

விடா கிளாமருக்கு கிடைத்த பலன்.. 40 வயதில் நாயகி கேரக்டரில் மீரா ஜாஸ்மின்.. டைட்டில் அறிவிப்பு..!

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின் என்பதும் விஜய், விஷால், மாதவன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும்

பிரேக் இல்லாமல் நடந்த படப்பிடிப்பு.. சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதற்குள் முடிந்துவிட்டதா?

 தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சந்தானம் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை 'கிக்' மற்றும் 'வடக்குப்பட்டி ராமசாமி' என்பதும்