close
Choose your channels

அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகினார் நீலிமாராணி..!

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரண்மனை கிளி தொடரில் நடித்து வந்த நீலிமாராணி அந்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து அரண்மனை கிளி தொடரானது ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மோனிஷா அர்ஷக், சூர்யா தர்ஷன், பிரகதி, நீலிமா ராணி போன்றோர் நடித்து வருகின்றனர்.

திடீரென்று நீலிமாராணி அரண்மனை கிளி தொடரிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணம் என்னவென்று அவர் சொல்லவில்லை. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தது," நான் கேமரா முன் நிற்கும் பொது எப்போதும் மகிழ்ச்சியான நபராக இருந்துள்ளேன். குழந்தை பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். வாழ்க்கை பல மாற்றங்களினை கோருகிறது. ஆச்சரியத்துடன் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். போய் வா துர்கா.. நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் " என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.