சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பிடி உஷா: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

பிரபல தடகள வீராங்கனை பிடி உஷா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய தடகள வீராங்கனை பிடி உஷா, தங்கமகள் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 1986ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியை வென்றார். சமீபத்தில் இவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிடி உஷா தனது சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகிய இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இரண்டு மிகப்பெரிய இந்திய சினிமா மேதைகளுடன் நான் என்று அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
 

More News

இரண்டாவது படமே ரஜினி படம்: 'தலைவர் 170' படத்தின் இயக்குனர் இவர்தான்! 

சமீபத்தில் 'டான்' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இரண்டாவது படத்திலேயே  ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு: வீடியோ வைரல்

ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பாடகாராகிவிட்டார் நடிகர் கார்த்தி: செம வீடியோ வைரல்!

தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகர்கள் பாடல்கள் பாடி பாடகர் ஆகியுள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். 

2வது திருமணமா? ஒரே ஒரு புகைப்படம் மூலம் மறைமுகமாக பதிலளித்த மேக்னாராஜ்!

நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற கேள்வி ஊடகங்களில் எழுந்து வரும் நிலையில் அந்த கேள்விக்கு மறைமுகமாக ஒரே ஒரு புகைப்படம் மூலம் மேக்னா ராஜ் பதிலளித்துள்ளார். 

குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் கிளாமருக்கு மாறிய தமிழ் நடிகை: மீண்டும் ஹீரோயினா?

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் கிளாமர் தோற்றத்திற்கு மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.