close
Choose your channels

சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை: இந்திய குடியுரிமை பெற சோயிப் மாலிக் சம்மதம்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிகளுக்கு இன்று காலை 8.20 மணிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குழந்தை இந்தியாவில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கவுள்ளது. இதற்கு சோயிப் மாலிக்கும் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு பெற்றோர்களாகியுள்ள சானியா மிர்சா- சோயிப் மாலிக் தம்பதிக்கு இணையதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.