பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: இன்று ஒருவர் வெளியேறுகிறார்

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் வெளியேறிவிட்ட நிலையில் இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று நினைத்து கொண்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களில் வெளியேறிய வைஷ்ணவி மற்றும் ரம்யா உள்ளே வந்துள்ளனர். இவர்கள் கூறும் தகவலின்படி இன்று ஒருவர் வெளியேறவுள்ளதாக தெரிகிறது.

நேற்று இரவு முதலே பிக்பாஸ் வின்னருக்கான வாக்குகள் பதிவாகி வரும் நிலையில் விஜய் டிவி, பதிவாகும் வாக்குகளை அவ்வப்போது சேனலில் காட்டி வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வரை ரித்விகா 11 லட்சம் வாக்குகளை தாண்டிவிட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யாவும், ஜனனி கடைசி இடத்திலும் உள்ளார்.

எனவே கடைசி இடத்தில் உள்ள ஜனனிக்கும் முதலிடத்தில் உள்ள ரித்விகாவிற்கும் இடையே வித்தியாசம் மிக அதிகம் இருப்பதால் இன்று ஜனனி வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More News

இளையதளபதி சஞ்சயின் குறும்பட டீசர் வெளியீடு

தளபதி விஜய் மகன் இளையதளபதி சஞ்சய் தற்போது வெளிநாட்டில் திரைப்பட படிப்பில் இருந்து வரும் நிலையில் அவர் நடித்த 'ஜங்சன்' என்ற குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அரசியல் தலைவரை சந்தித்த பாலாஜி

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர் என்பதும் அதில் அந்த வீட்டில் இருந்த ஒரே ஆண் போட்டியாளர் பாலாஜி என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? தற்போதைய வாக்கு நிலவரம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த வாரம் வெள்ளியன்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்பது அறிவிக்கப்படவுள்ளது.

யாஷிகா வெளியேற்றம் குறித்து சுஜா கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாஷிகா வீட்டில் இருக்கும்போதும்,

விக்னேஷ்சிவனை வெற்றி கொண்ட நயன்தாரா

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.