close
Choose your channels

மலைப்பாம்பை தோளில் மாட்டி கொண்ட யாஷிகா ஆனந்த்: வைரல் வீடியோ

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் நிலையில் மலைப்பாம்பை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் வீடியோவை யாஷிகா வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தற்போது தான் முழு அளவில் குணமாகி மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு கூலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் கேலி கிண்டல் மற்றும் பாராட்டுகளுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.