யோகிபாபுவுக்கு வாழ்த்து கூறிய யார்க்கர் கிங் நடராஜன்! 

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று காலை முதலே தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கிங் கிங் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார்.

அண்ணன் யோகி பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்த பிறந்த நாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் யோகிபாபு உடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யோகிபாபு உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்து இருந்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி யோகி பாபுவின் திரைப்படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் நடராஜன் தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

பூஜா ஹெக்டேவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் தெலுங்கு திரையுலகில் பிஸியானார் என்பதும் அங்கு

இது 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங் வீடியோவா? இணையதளங்களில் வைரல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அறுவை சிகிச்சைக்கு பின் வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா: ரசிகர்கள் வாழ்த்து!

பிக்பாஸ் போட்டியாளரும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு ஏன் வரவில்லை; திமுக அரசுக்கு கமல் கேள்வி

திமுக அரசு ஆரம்பித்து 75 நாட்களாகியும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய திட்டமான இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என்ற திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என கமல்ஹாசன் அறிக்கை

விஜய் மேல்முறையீட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது