close
Choose your channels

மலையாள நடிகர் திலீப்புக்கு 2 மணி நேரம் பரோல்

Wednesday, September 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது அவர் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தன்னை பரோலில் விடுவிக்குமாறு திலீப் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட சிறை அதிகாரிகள் அவருக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பரோல் வழங்கியுள்ளனர்.

தந்தையின் இறுதிச்சடங்கில் திலீப் கலந்து கொண்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.