close
Choose your channels

ஓவியா தற்கொலை முயற்சி குறித்து போலீஸ் புகார்: விரைவில் விசாரணை

Saturday, August 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மன அழுத்தம் காரணமாக நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்கள் அவரை காப்பாற்றியது போன்ற காட்சியும் நேற்று ஒளிபரப்பானது.

இந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்று அல்லது நாளை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விரைவில் விசாரணை நடத்த மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.