close
Choose your channels

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நடிகை ரோஜா விளக்கம்!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சற்று முன் சந்தித்த நடிகை ரோஜா இரு மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன் பேசினேன் என்று தெரிவித்தார். மேலும் தான் கூறிய பிரச்சனைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி உள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக முதலமைச்சருக்கு ஆந்திர மாநிலத்தின் தனது தொகுதியான நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை நடிகை ரோஜா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு க ஸ்டாலினை நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.