close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு: திரையுலகினர் இரங்கல்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் சற்று முன்னர் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வந்திருக்கிறது. இவர் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷின் பாட்டியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்று காலை சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக கரீமா பேகம் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர்கள் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயாரின் மறைவு என்பது ஏஆர் ரஹ்மானுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.