close
Choose your channels

பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தனது தாயாரின் இந்த வதந்தி குறித்து அவரது மகன் முரளி விளக்கமளித்துள்ளார். தனது தாயார் மறைவு குறித்து பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், தனது தாயார் அவரது சொந்த ஊரான ஸ்ரீசைலத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எஸ்.ஜானகி குறித்த வதந்தியால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அவரது மகன் கொடுத்த விளக்கத்தில் நிம்மதி அடைந்துள்ளனர்.

Listen to S. Janaki songs

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.