close
Choose your channels

கணவருக்கு பெண்களை சப்ளை செய்தாரா பிரபல நடிகை: சமூக ஆர்வலரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ், தெலுங்கு நடிகை ஜீவிதா தனது கணவர் டாகர் ராஜசேகருக்கு இளம்பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தின்போது தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தியாவின் இந்த கருத்தால் ஆவேசம் அடைந்த நடிகை ஜீவிதா, 'சந்தியாவின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபிக்கவில்லை என்றால் அவர் வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து தனது வழக்கறிஞருடன் ஆலோசித்து, சந்தியா மீதும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மீதும் அவதூறு வழக்கு தொடரவுள்ளதாக நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிபா போன்ற சிறுமிக்கு தனக்கு நடந்தது என்னவென்றே தெரியாத வயது. ஆனால் இளம்பெண்கள் பாப்பாக்கள் அல்ல, அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி சந்தியா சொல்வது போன்று படுக்கைக்கு அழைத்து செல்ல முடியாது. ஸ்ரீரெட்டியின் பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை பார்த்தாலே அவர் உண்மையில் யார் என்று அனைவருக்கும் தெரிய வரும். பல ஆண்டுகளாக ஏமாற்ற அவர் என்ன சின்னக்குழந்தையா? என்று ஆவேசமாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.