கமல்-சூர்யா இழந்த உண்மையான நட்பு

  • IndiaGlitz, [Monday,March 07 2016]

மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் மலையாள திரையுலகை மட்டுமின்றி தமிழ்த்திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு உள்பட பலர் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


உலகநாயகன் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், "எனது நண்பர் கலாபவன் மணியின் மரணம் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. எனக்கு இருக்கும் மலையாள சகோதரர்களில் மேலும் ஒருவர் கல்லீரல் பிரச்சனையால் இறந்துவிட்டார். கலைத்துறையில் அதிக திறமை படைத்தவர்களில் ஒருவர் கலாபவன் மணி என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆறு படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கலாபவன் மணியின் மறைவை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் தான் ஒரு அருமையான நண்பரை இழந்துவிட்டதாகவும், அவருடன் இருந்த தருணங்கள் மனதுக்கு நெருக்கமானவை என்றும் அவருடைய ஆத்மா அமைதி பெறட்டும் என்றும் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

மீண்டும் தமிழில் ஒரு ஜோம்பி திரைப்படமா?

'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மிருதன்'...

'கபாலி' படத்தின் டீசர், இசைவெளியீட்டு தேதிகள் குறித்த விபரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

கலாபவண் மணி கொலையா? அதிர்ச்சி தகவல்

தேசியவிருது பெற்ற பிரபல மலையாள நடிகர் கலாபவண் மணி திடீர் மரணம் அடைந்த செய்தியை நேற்றிரவு ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் 60'யில் இணைந்த 'பிரேமம்' பிரபலம்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...

ஜூனியர் என்.டி.ஆர் இடத்தை பிடித்தார் சிம்பு

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும்