36 நாட்கள், சிங்கிள் ஷெட்யூல்: முடிந்தது சூர்யாவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

பிரபல நடிகர் சூர்யா திறமையான நடிகராக இருப்பது மட்டுமின்றி சினிமாவில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து வருவது தெரிந்ததே.

அந்த வகையில் 'உறியடி' படம் மூலம் தமிழ் சினிமாவுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் விஜய்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் சூர்யா. ஆம், சூர்யாவின் தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் 'உறியடி 2' திரைப்படம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் ஒரே ஷெட்யூலில் 36 நாட்களில் முடிந்துவிட்டது. இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ஒரே இயக்குனர் மீது தொடர் குற்றச்சாட்டு: 'சர்கார்' கதை விவகாரம் குறித்து தங்கர்பச்சான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' கதை விவகாரம் ஒருவழியாக சமரசமாக தீர்க்கப்பட்டுவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடர்ந்து பலர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.

தனுஷின் 'மாரி 2' குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓ

அந்த கூட்டத்தில் நான் இல்லை: சர்கார் விவகாரத்திற்கு பின் சாந்தனு டுவீட்

விஜய் நடித்த 'சர்கார்' திரைக்கதையும் வருண் ராஜேந்திரன் பத்து வருடங்களுக்கு முன் எழுதிய செங்கோல் சிறுகதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் பாக்யராஜ் கூறியபின்னர்தான்

கதை என்னுடையதுதான் : ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் கதை குறித்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் இந்த கதையை சொந்தம் கொண்டாடிய

ஸ்டாலின்-ரஜினி தலைமையில் இரு அணிகள் உருவாகும்: கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிக்கவில்லை என்றாலும் அவருடன் பிரபல அரசியல் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசானை செய்து வருகின்றனர்.