'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. வருண் ராஜேந்திரன் என்பவர், தான் 2007ஆம் ஆண்டு எழுதிய 'செங்கோல்' என்ற கதைதான் 'சர்கார்' என்ற டைட்டில் படமாகியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் 'சர்கார்' கதை பிரச்சனை தொடர்பாக ஒருபக்கம் எழுத்தாளர் சங்கத்தலைவர் கே.பாக்யராஜ் பேட்டியும், மறுபக்கம் அதற்கு விளக்கம் அளித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், 'நான் எனது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளேன். உண்மை எப்போதும் வெற்றி பெறும். எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகிறது. காலம் இதனை உறுதி செய்யும்' என்று கூறியுள்ளார்.

More News

கமல்-ரஜினி: நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு? 

அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் உள்ளதால் அவர்களுடைய ஓட்டுக்களை கவரும் வகையில் புதிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு பெரிய ஹீரோவின் தந்தை போன்றவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! யாஷிகா ஆனந்த்

மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவரும் நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனக்கும் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக கூறி

பொண்ணை தானே ரூமுக்கு கூப்பிட்டாரு? இதில என்ன தப்பு: வைரமுத்து விவகாரம் குறித்து பிரபல நடிகர்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி வைரமுத்து மீது இன்னும் ஒருசில பெண்களும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

தனுஷ்-லட்சுமிமேனன் ஜோடி சேருவது உண்மையா? இயக்குனர் விளக்கம்

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'மாரி 2' படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சின்மயி-வைரமுத்து மீடூ விவகாரம்: முதல்முறையாக கருத்து சொன்ன கபிலன் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை மீடூவில் கூறியபோது பலரும் முன்வைத்த கேள்விகளுள் ஒன்று சின்மயி இத்தனை ஆண்டுகளாக இதை ஏன் சொல்லவில்லை?