close
Choose your channels

அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: ரஜினிகாந்த்

Friday, September 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காத மன உளைச்சலில் அரியலூரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணரமுடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.