close
Choose your channels

தானாக முளைத்த காட்டு மரம் விஜய்சேதுபதி. ராம் புகழாரம்

Wednesday, October 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள 'மெல்லிசை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு விஜய்சேதுபதி, காயத்ரி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள ஏழு பாடல்களும் இந்த விழாவில் வெளியானது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் ராம், 'யாருடைய சிபாரிசு இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் என்று விஜய்சேதுபதியை புகழ்ந்தார்.

இந்த படத்தின் நாயகி காயத்ரி ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.