179 நாடுகள், 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: சாதனை செய்த இந்திய நடிகை

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான குளோபல் ஆசிரியர் பரிசை பெறும் போட்டி தற்போது நடந்து வருகிறது

இதில் உலகெங்கிலும் உள்ள 179 நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இதில் தற்போது இந்த பரிசை வெல்வதற்கான பத்து பேர் பட்டியல் ஒன்று தயாராகியுள்ளது

இந்த பட்டியலில் இந்திய நடிகை ஸ்வரூப் 8வது இடத்தில் உள்ளார். குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர், இந்தியாவின் பல பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது 'தி சர்ஜிகல் ஸ்டிரைக்' என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 150 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால்

ஓட்டலில் சாப்பிட்டபின் குழந்தையை மறந்து வெளியே வந்த பிரபல நடிகை!

பொதுவாக ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள் பர்ஸ், செல்போன், ஹேண்ட்பேக் உள்பட ஒருசில பொருட்களை மறந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கமான ஒன்றே.

தல அஜித் டீம் வென்ற தங்க, வெள்ளி பதக்கங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு தல அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பதும்

ஒரு புரோஜனமும் இல்லை! 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து

ராஜீவ் காந்தி கொலையாளிக்ள் 7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்டு ஒரு புரோஜனமும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டாரின் மேனேஜர்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதியும், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளது