close
Choose your channels

சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கோவை சம்பத்திற்கு கமல் கேள்வி!

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவை உணவகத்தில் நடந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு சாத்தான்குளம் சம்பவத்தை நினைவு படுத்துவதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரவு 11 மணிக்கு மேல் கடைகள் இயங்க கூடாது என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் உணவகம் ஒன்றில் பெண்கள் உள்பட ஒருசிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த காவல்துறை எஸ்ஐ ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலானது

இதனை அடுத்து காவல்துறை மேல்திகாரிகள் அந்த எஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் தான் போட்டியிடும் தொகுதியில் நடந்த இந்த அநீதிக்கு கேள்வி எழுப்பி டுவ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.