close
Choose your channels

'விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று': சூரியின் உருக்கமான பதிவு!

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, ‘விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று' என உருக்கமாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து பிரபல நடிகர்களுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் சூரி என்பதும் தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சூரி சற்று முன்னர் தனது தந்தையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று’ என பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது:

விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று! மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்.. அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.