close
Choose your channels

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திப் படம் ஒன்றில் நடிக்க ரகுல் ப்ரீத்தி சிங் அந்த படத்தில் காண்டம் பரிசோதனையாளராக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. நகைச்சுவை அம்சத்துடன் சமூக கருத்தை சொல்லும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் முடிந்ததும் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் என்பவர் இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.