close
Choose your channels

பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார்

இந்த நிலையில் திடீரென வனிதா விஜயகுமார், பீட்டர்பாலிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததாகவும் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.