close
Choose your channels

என்னைப்பத்தி நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கே? ராஜூவுடன் மோதும் பாவனி

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று அபினய் மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணாடி டாஸ்க்கில் முடி வெட்ட வேண்டும் என்று அபினய் கூறியதை அடுத்து டென்ஷனான நிரூப்பால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது. ஆனால் இன்று கண்ணாடி டாஸ்க் ஜோடிகள் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கண்ணாடி டாஸ்க்கின் இரண்டாம் கட்டத்தில் அபினய் மற்றும் சிபி, இமான் மற்றும் ஐக்கி, வருண் மற்றும் நிரூப், ராஜு மற்றும் பிரியங்கா, தாமரை மற்றும் அக்சரா ஆகியோர் ஜோடிகளாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாவனி குறித்து பிரியங்காவிடம் ராஜு கூறியபோது உடனே டென்ஷன் ஆன பாவனி, ‘என்னை பத்தி நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று சற்று கோபமாக கேட்க ராஜு பாவனியை முறைக்கும் காட்சிகளோடு இன்றைய முதல் புறமும் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.