close
Choose your channels

நேரம் வரும்போது அரசியலில் குதிப்பேன்: ஜெயம் ரவி பட நாயகி பேட்டி

Sunday, July 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்களும், குஷ்பு போன்ற நடிகைகளும் அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு நடிகை விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தின் நாயகியும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான கங்கனா ரனாவத் நேரம் வரும்போது அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்றும், நாட்டை படுகுழியில் இருந்து மீட்டெடுக்க அவருக்கு ஐந்து வருடம் போதவில்லை என்பதால் மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கங்கனா குறியுள்ளார்

'பேஷன்', 'தனு வெட்ஸ் மனு', 'குவீன்' உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ள கங்கனா, பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.