close
Choose your channels

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் கோரிக்கை 

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தருமபுரி சிட்லிங் மலைகிராம பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், தூக்கு தண்டனை தந்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தருமபுரி சிட்லிங் மலைகிராம பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.