close
Choose your channels

சென்னை மக்களுக்காக வருந்தும் 'தெறி' நாயகி

Tuesday, December 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை எமிஜாக்சன், சென்னை வெள்ளத்தின் துயரில் பங்கெடுத்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கோவாவில் இருப்பதாகவும், சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவமுடியவில்லை என்று வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்தகட்டமாக சென்னையை மறுகட்டமைக்கவேண்டும் என்றும் அதற்கான நிதியை நாங்கள் தருவோம் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவோம்" என்றும் எமிஜாக்சன் தெரிவித்துள்ளார்.

'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் விஜய், எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் சென்னை மக்களுக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.