close
Choose your channels

டெரரான வில்லியாக நடித்தவரா இவர்? அருவியில் குடும்பத்தோடு ஆனந்தமாக குளிக்கும் நடிகை..!

Saturday, May 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் டெரரான வில்லியாக நடித்த நடிகை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆனந்தமாக அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில், வில்லியாக நடித்தவரா இவர்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெலுங்கு சீரியல்களில் அறிமுகமாகி அதன் பிறகு தொகுப்பாளினியாக பணியாற்றியவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். அதன் பின்னர் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், குறிப்பாக ராம்சரண் தேஜா நடித்த ’ரங்கஸ்தலம்’ திரைப்படத்தில் கொல்லி ரங்கம்மா என்ற கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தில் டெரரான வில்லி கேரக்டர் இடம் நடித்து அசத்தியிருந்தார். மேலும் ’புஷ்பா 2 ’படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அனுசுயா பரத்வாஜ்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் சுற்றுலா சென்ற நிலையில் அங்குள்ள அருவியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ’கேமரா மேன் ரொம்ப லக்கி ஆனவர்’ போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.