close
Choose your channels

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

Saturday, October 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீடு விவகாரத்திற்கு பலர் ஆதரவு கொடுத்தாலும், ஒருசிலர் இந்த மீடூவை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத்திடம் மீடு குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியபோது, 'மிடூ வை தான் வரவேற்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் வழக்கு நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்றும் அனிருத் கூறினார்.

மேலும் தன்னுடைய அடுத்த ஆல்பம் 'பேட்ட' படம் தான் என்றும், 'பேட்ட' படத்தின் பாடல்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளிவரும் என்றும் அனிருத் கூறியுள்ளார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.