close
Choose your channels

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேரள ரசிகைகளின் மகத்தான சேவை

Thursday, June 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் மிகச்சிறப்பாக கொண்டாட முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி கேரள மாநில விஜய் ரசிகர்களும் விஜய் பிறந்த நாளை அட்வான்ஸ் ஆக இப்பொழுது முதலே கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் உள்ள விஜய்யின் தீவிர ரசிகைகள் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அனைத்து வகை ரத்த பிரிவுகளையும் சேகரித்துள்ளனர்.

விஜய்யின் பிறந்த நாளை பொழுதுபோக்காக கொண்டாடாமல் சமூக சேவை அடிப்படையில் ரசிகர்களும், ரசிகைகளும் கொண்டாடி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.