காணாமல் போன நடிகையின் சகோதரர் மகள் வீடு திரும்பினார்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகள் அபிர்ணா சமீபத்தில் காணாமல் போனார் என்பதும், அவரை காவல்துறையினர் உதவியுடன் குடும்பத்தினர் தேடி வந்தனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் காணாமல் போன அபிர்ணா இன்று பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். பத்து நாட்களுக்கு பின்னர் அபிர்ணா வீடு திரும்பியுள்ளதை லலிதகுமாரியின் முன்னாள் கணவரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும் அபிர்ணாவை கண்டுபிடிக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பிரகாஷ்ராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.