close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார். திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பதும் தற்போது அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காணவில்லை என புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் ஆகியவை மாயமாய் உள்ளதாக அவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.