close
Choose your channels

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு அளித்த கெளரவம்

Tuesday, November 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசு என்.டி.ஆர் .தேசிய விருதை அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருது கமலுக்கும், 2016ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருது ரஜினிக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு இன்று அறிவித்துள்ள விருதுகளின் முழு விபரங்கள்:

2014 ஆம் ஆண்டு விருதுகள்
என்டிஆர் விருது - கமல் ஹாஸன்
பிஎன் ரெட்டி விருது - எஸ்எஸ் ராஜமௌலி
நாகிரெட்டி - சக்ரபாணி - நாராயண மூர்த்தி
ரகுபதி வெங்கய்யா - கிருஷ்ணம் ராஜு
நடுவர் சிறப்பு விருது - சித்தால அசோக் தேஜா

2015 ஆம் ஆண்டு
என்டிஆர் விருது - கே ராகவேந்தர் ராவ்
பிஎன் ரெட்டி விருது - திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
நாகிரெட்டி - சக்ரபாணி - கீரவாணி
ரகுபதி வெங்கய்யா - ஈஸ்வர்
நடுவர் சிறப்பு விருது - பிசி ரெட்டி

2016 ஆம் ஆண்டு
என்டிஆர் விருது - ரஜினிகாந்த்
பிஎன் ரெட்டி விருது - போயபட்டி சீனிவாஸ்
நாகிரெட்டி - சக்ரபாணி - கேஎஸ் ராமராவ்
ரகுபதி வெங்கய்யா - சிரஞ்சீவி
நடுவர் சிறப்பு விருது - பரிச்சூரி பிரதர்ஸ்

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.