close
Choose your channels

உன்னை பத்தி பேசறதுக்கு ஒண்ணும் இல்லை: இசைவாணியுடன் மீண்டும் மோதும் தாமரை!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் இசைவாணி மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் அந்த வாக்குவாதம் தொடர்கிறது. ‘மனசாட்சியோடு சொல்லுங்கள் நீங்கள் என்னை நக்கலாக பாடினீர்களா? அல்லது சந்தோசமாக பாடினீர்களா? என இசைவாணி கேட்க அதற்கு தாமரை ’என்னுடைய சந்தோசத்திற்காக தான் நான் பாடினேன் என்று கூறினார்.

நான் நின்றால் மட்டும் உங்களுக்கு சந்தோஷமா என இசைவாணி கேட்க உன்னை பற்றி பேசுவதற்கு அதுக்கு மேல எதுவுமே இல்லை, அதனால்தான் நான் பாட்டு பாடுனேன் என்று கூறினார்.

இவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய 2-வது பிரம்மாவின் உள்ளதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி முழுவதுமே இசைவாணி மற்றும் தாமரை சண்டையை வைத்து முடிந்து விடும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.