close
Choose your channels

நான் அவளை கேள்வி கேட்பேன்: சிபியிடம் ஆவேசமாக பேசும் பிரியங்கா!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் தாமரையை கேள்வி கேட்பேன் என சிபியிடம் பிரியங்கா ஆவேசமாக பேசும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன.

நான் கேட்பேன் சிபி, நீ கேட்க தேவையில்லை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், உன்னை செல்லப்பிள்ளை தங்க பிள்ளை என்று கொஞ்சுவதால் மட்டும் அவளை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என்று தாமரை குறித்து பிரியங்கா கூற, சிபி கோபத்துடன் வெளியே செல்கிறார்.

இதனை அடுத்து தாமரை பிரியங்காவிடம், நீ சொல்வது தப்பு தானே, நான் செல்லப்பிள்ளை தங்க பிள்ளை என்று கூறுவதை நீ ஏன் கலாய்க்கின்றாய்? முதலில் நீ முதலில் நியாயமாக நடந்து கொள், அதுக்கு அப்புறம் அடுத்தவர்களை பேசு’ என்று கூறுகிறார்.

இதனையடுத்து பிரியங்கா, ‘வந்துருச்சா, தாமரை உண்மை வந்துருச்சா? என தாமரையை கிண்டல் செய்ய, அதற்கு தாமரை, ‘நான் எப்போதுமே உண்மையாகத் தான் பேசுகிறேன், ஆனால் நீ இப்படி இல்லை’ என்று கூறும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.