close
Choose your channels

திருமண மொய் வாங்க ஸ்வைப் மிஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்

Thursday, November 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் ஒரே ஒரு அறிவிப்பு நாட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது. இதுவரை கேள்விப்படாத சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருவது குறித்து செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வடமாநிலம் ஒன்றில் நடந்த திருமண விழாவில் மணமக்கள் மொய்ப்பணத்தை வாங்க ஸ்வைப் மிஷினுடன் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.500, ரூ.1000 செல்லாத காரணத்தால் பொதுமக்களிடம் அன்றாட செலவுக்கே பணம் இல்லை. இதனால் திருமண விழாவுக்கு செல்பவர்கள் பரிசுப்பொருட்களை வாங்க முடியாமலும், மொய்ப்பணம் அளிக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலமொன்றில் புதிதாக திருமணம் செய்த தம்பதியர் ஸ்வைப் மிஷுனுடன் உட்கார்ந்து தங்களது மொய்ப்பணத்தை வசுலித்துள்ளனர். இன்னும் இதுபோன்ற எத்தனை விநோத சம்பவங்கள் நடக்கவிருக்கின்றதோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.