close
Choose your channels

விஜய் படத்தை பார்த்து அழுத சமந்தாவின் காதலர்

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா தனது காதலர் நாகசைதன்யாவுடன், தான் விஜய்யுடன் நடித்த 'தெறி' படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் சமந்தா மரணம் அடையும் காட்சி உள்ளது. இந்த காட்சியை பார்த்த நாகசைதன்யா தியேட்டரிலேயே அழுததாக சமந்தா கூறியுள்ளார்.

மேலும் தான் நடித்த பல கேரக்டர்களில் 'தெறி' படத்தில் நடித்த மித்ரா கேரக்டர் ரொம்பவே ஸ்பெஷல் கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.