close
Choose your channels

பேரறிவாளன் விடுதலை குறித்து ரஞ்சித்திடம் ராகுல் கூறிய முக்கிய தகவல்

Wednesday, July 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் பேரறிவாளனை விடுதலை செய்யும்படி அவருடைய தாயார் அற்புதம்மாள் கடந்த பல வருடங்களாக போராடி வருகின்றார்.

இந்த நிலையில் பேரறிவாளர் விடுதலை குறித்து நேற்று இயக்குனர் ரஞ்சித்தை சந்தித்த ராகுல்காந்தி ஒரு முக்கிய கருத்தை தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கூறியதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் அற்புதம்மாள் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.