close
Choose your channels

கேரள வெள்ள நிவாரண நிதியாக உதயநிதி வழங்கிய தொகை

Saturday, August 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுளின் தேசம் என்று அன்புடன் அழைக்கப்படும் கேரளாவுக்கு கடந்த சில நாட்களாக பெரும் சோதனையாக உள்ளது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

கேரள மக்களின் துயர் துடைக்க ஏற்கனவே கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். கார்த்தி-சூர்யா ரூ25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.