close
Choose your channels

'பாகுபலி'யை கட்டப்பா கொலை செய்தது இதற்குத்தான்...

Monday, May 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் முதன்மையானது எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' என்று கூறினால் அது மிகையில்லை. இந்த படத்தின் பிரமாண்டம், காட்சி அமைப்பு, நடிப்பு, போர்க்காட்சிகள் ஆகியவற்றை விட ரசிகர்கள் மனதில் இப்பொழுது வரை எழுந்திருக்கும் கேள்வி 'கட்டப்பா' ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதுதான்.
ரசிகர்களுக்கு மட்டுமின்றி படக்குழுவினர் பலருக்கே தெரியாத இந்த ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பது குறித்த காட்சி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த காட்சி படத்தில் 15 நிமிடங்கள் ஓடும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
பாகுபலி' படக்குழுவினர்களுக்கு தெரிந்த இந்த ரகசியம் வெளியே கசியுமா? அல்லது 'பாகுபலி 2' வெளியாகும் வரை இந்த ரகசியம் காக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.