close
Choose your channels

இசையமைப்பாளர் இல்லாமல் பாடல்கள் படப்பிடிப்பை முடித்த கவுதம் மேனன்

Thursday, November 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயகக்த்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கவுதம் மேனனின் அடுத்த படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாகவும், ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்றே இன்னும் முடிவு செய்யாத நிலையில், பாடல்கள் எதுவுமே கம்போசிங் செய்யாத நிலையில், ஐந்து பாடல்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஒரு அறிமுக இசையமைப்பாளராக இருப்பார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்போது ஆச்சரியம் காத்திருப்பதாகவும் கூறிய அவர் இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.